அஸ்ஸலாமு அழைக்கும்(வராஹ்)
வபாத் செய்தி:
நமது ஊர்(அம்பகரத்தூர்) ஜவஹர் வீதி தெருவில் வசிக்கும் செம்மொழி கவிஞர் அபுல் காசிம் அவர்கள் (ஷார்ஜாவில் இருக்கும் நமது ஊர் ஜபுருல்லாவின் தந்தை) இன்று காலை இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அன்னாரின் மறுமை வாழ்வில் வசந்தத்தை அல்லாஹ் தந்தருள நாம் அனைவரும் அவருக்காகவும், அவரது குடும்பத்திர்க்காகவும் துவா செய்வோமாக. இன்னலில்லஹி வ இனாஇலைஹி ராஜிஹூன்.
இப்படிக்கு,
அம்பகரத்தூர் நண்பர்கள்.
ஜகிய அரபு எமிரேட்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக