நபிமொழி
- நெருப்பு விறகை அழித்து விடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகிறது. (நூல் : அபூதாவூத்)
- இருவரை தவிர வேறு எவர் மீதும் பொறாமை கொள்ளகூடாது, இறைவனால் ஞானம் வழங்கப்பெற்று அதன் வழிநடந்து அதனைப் பிறர்க்கும் கற்றுத் தருபவர். இறைவனால் செல்வம் வழங்கப்பெற்று அதனை நல வழியில் செலவழிப்பவர். (நூல் : புஹாரி, முஸ்லிம்)
இறைவசனம்
- இவர்கள் இறைவன் தன அருளினால், மக்களுக்கு வழங்கி இருப்பதை கண்டு அவர்கள் மீது பொறமை கொள்கிறார்களா ? (அல்-குர்ஆண்- 4:54)
- (இறைவா!) பொறாமைக்காரர்கள் பொறாமை கொள்ளும்போது செய்யும் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன் (எனப் பிரார்த்தனை புரியுங்கள் (அல்-குர்ஆண் 20:131)