ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பானம் அருந்தும்போது

நபி மொழி
அபூ சயீத் அல்குத்ரி (ரலி) அறிவிக்கின்றார்கள்:
"பானத்தில் ஊதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்". "பாத்திரத்தில் தூசியை நான் பார்கிறேன் " என்று ஒருவர் கேட்டார். " அதை எடுத்து போடுவீராக" என்று நபி (ஸல்) கூறினார்கள் . " ஒரே மூச்சில் குடிப்பதால் நான் தாகம் தீர்க்க முடிவதில்லை" என்று அவர் கூறினார். " உன் வாயிலிருந்து குவளையை எடுப்பீராக (விட்டு, விட்டுக் குடிப்பீராக) " என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதீ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக